Monthly Archives: July 2021

முச்சக்கரவண்டி கோரவிபத்து – ஒருவர் பலி!

Thursday, July 15th, 2021
பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்றையதினம் அதிகாலை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

வவுனியா பல்கலைக்கழகம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும் – பீடாதிபதி மங்களேஸ்வரன் உறுதி!

Thursday, July 15th, 2021
அடுத்த மூன்று வருட காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காக வவுனியா பல்கலைக்கழம் பாரியளவிலான பங்களிப்பை வழங்கும் என அதன் பீடாதிபதி கலாநிதி மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் வகைகளை பயன்படுத்த முற்றாகத் தடை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, July 15th, 2021
இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியா இடையே நடைமுறை ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
2021 ஜூலை 13ஆம் திகதி அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையேயான உறவை பல துறைகளில் பலப்படுத்துவதிலான பலன்கள் குறித்து வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வரும்வரையில் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை கைவிடவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டள்ளது !

Thursday, July 15th, 2021
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் என யாழ் மாவட்டத்தில் 72 சதவீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

தரிசு வயல்களில் தெங்கு செய்கையை முன்னெடுக்க அனுமதி!

Thursday, July 15th, 2021
தரிசு வயல்களில் தெங்கு செய்கையை ஆரம்பிப்பதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், B மற்றும் C தரங்களிலுள்ள தரிசு வயல்களில் தெங்கு செய்கையை... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா மரணங்கள் 3 ஆயிரத்து 600 ஐ கடந்தது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் – தொழில் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பகுதிநிலை அரச ஊழியர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறையின் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தொழில்... [ மேலும் படிக்க ]