Monthly Archives: July 2021

வாகன அபராதம் செலுத்த புதிய முறை அமுல்!

Friday, July 16th, 2021
நாட்டில் வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுனர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 50 கொரோனா மரணங்கள் பதிவு!

Friday, July 16th, 2021
50 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர்.... [ மேலும் படிக்க ]

பாரா விளையாட்டுத் திறனை மேம்படுத்த 9 வது ‘உயர் செயல்திறன்’ திட்டம் கைச்சாத்து!

Friday, July 16th, 2021
சிவில் மற்றும் முப்படைகளில் சேவையில் இருக்கும் பாரா விளையாட்டுத் திறன் மேம்படுத்தலை நோக்கமாக கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விளையாட்டு... [ மேலும் படிக்க ]

பிரதமரின் ஆலோசனைக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு வழங்க நடவடிக்கை!

Friday, July 16th, 2021
கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடகக் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக டவர் மண்டப அரங்க அறக்கட்டளைக்குரிய அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் மிகவும் குறைந்த விலைக்கு மேடை... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் 48 பேர் உட்பட வடக்கில் 69 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Friday, July 16th, 2021
பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 69 தொற்றாளர்கள் புதிதாக நேற்று அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியில் மழை வெள்ளம் காரணமாக 88 பேர் பலி !

Friday, July 16th, 2021
பேரழிவை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளம் காரணமாக ஜேர்மனியில் 88 பேர் பலியாகியுள்ள அதேவேளை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜேர்மனியின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு – நாடுமுழுவதும் 19 பேர் அடையாளம் !

Thursday, July 15th, 2021
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி முடக்கம்!

Thursday, July 15th, 2021
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு!

Thursday, July 15th, 2021
நாடு மிகவும் மோசமான கொரோனா தொற்று நிலைமையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்கள் ஒன்று கூடுதல் முதலான செயற்பாடுகள் இந்த தொற்று பரவுவதற்கு காரணமாக அமையும். இந்தியாவில் இவ்வாறான நிலை... [ மேலும் படிக்க ]

இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம் – சுற்றுலா அதிகார சபை அறிவிப்பு!

Thursday, July 15th, 2021
இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கமைய, முதலாவது... [ மேலும் படிக்க ]