Monthly Archives: July 2021

புதிதாக 7 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

Thursday, July 15th, 2021
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும் 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம்... [ மேலும் படிக்க ]

ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை, இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த முடியும் – உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு – பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராயப்பட்டதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
இலங்கையில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Thursday, July 15th, 2021
இணையவழி கற்றலில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 96 மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

காலத்தினால் செதுக்கப்பட்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வை. தவநாதன் பெருமிதம்!

Thursday, July 15th, 2021
மக்கள் நலச் சிந்தனையாளர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவநாதன், காலத்தினால் செதுக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி – புன்னைநீராவியில் 5.3 மில்லியன் ரூபா செலவில் விவசாய உற்பத்தி களஞ்சியசாலை – கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 15th, 2021
கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் விவசாய உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலையின் கட்டுமாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

125 மில்லியன் ரூபாவை கையூட்டாகப் பெற்ற சுங்க அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Thursday, July 15th, 2021
125 மில்லியன் ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களின்கீழ், முன்னாள் சுங்க அதிகாரிகள் நான்கு பேருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் கையூட்டல்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சேவைக்கு வருகிறது வடதாரகை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 14th, 2021
குறிகட்டுவான் - நெடுந்தீவு இடையிலான போக்குவரத்தில் வடதாரகை பயணிகள் படகினை மீண்டும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீரான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி – பூநகரி கௌதாரிமுனை நாளாந்த பேருந்து சேவை அதிகரிப்பு!

Wednesday, July 14th, 2021
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா வழங்கிய பரிந்துரை காரணமாக கௌதாரிமுனைக்கான நாளாந்த பேருந்து... [ மேலும் படிக்க ]