Monthly Archives: July 2021

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பொக்குவரத்து சேவைகள் நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, July 31st, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

மட்டு. கடலில் முரல் மீன் பிடிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, July 31st, 2021
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் முரல் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கடும் வறட்சி – இராணுவத்தினரால் மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

Saturday, July 31st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள் இலங்கையில் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, July 31st, 2021
டெங்கு வைரஸின் 4 வகைகளும் தற்போது நாட்டில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக டெங்கு வைரஸின் 2 ஆவது மற்றும் 3 ஆவது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன என்பதும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அஸ்ட்ராசெனிகா பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்!

Saturday, July 31st, 2021
அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் செயற்திறமை பிறபொருள் எதிரிகள் 16 வாரங்களுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக சிறி ஜயவர்த்தனபுர... [ மேலும் படிக்க ]

அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் மீண்டும் ஒரு முடக்க நிலையை தவிர்க் முடியும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Saturday, July 31st, 2021
நாட்டில் தற்போது மீண்டும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்றால்,... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – துறைசார் தரப்பினரிடம் நிதி அமைச்சர் பசில் கோரிக்கை!

Saturday, July 31st, 2021
உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை  கட்டியெழுப்புவதற்கு தேவையான வசதிகளை  ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயார்... [ மேலும் படிக்க ]

பாஃம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு – அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
இரண்டு முன்னணி நிறுவனங்களின் ஊடாக, பாஃம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட போது, அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கோபா எனப்படும் அரசாங்க... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின் திங்கள்முதல் மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]