Monthly Archives: July 2021

சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021
கொழும்பு நகரில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக  நேற்றையதினம் 30 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!

Wednesday, July 28th, 2021
உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக் - பேருந்து  மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து உத்தர பிரதேச பொலிஸ் தரப்பில்... [ மேலும் படிக்க ]

பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நிதி அமைச்ர் பசில் ராஜபக்ச கலந்துரையாடல்!

Wednesday, July 28th, 2021
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகளின் தூதர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு அண்மையில் நிதி அமைச்சகத்தில்... [ மேலும் படிக்க ]

மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனுராதபுர பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் – கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்!

Wednesday, July 28th, 2021
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சு கோரிக்கை – 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியியை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

இளைஞர் தலைமுறையை புதிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கு விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் பணிக்குச் செல்ல தயாராகுங்கள் – அதிபர், ஆசிரியர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நம் நாடு என்று பெருமையுடன் கூறும் ஒரு தலைமுறையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த உறுதி!

Wednesday, July 28th, 2021
தமக்கு அண்மையிலுள்ள நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதை காண எமது மக்கள் விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள கிரதமர் மஹிந்த ராஜபக்ச அனைத்திற்கும் கொழும்பிற்கு செல்லாது... [ மேலும் படிக்க ]

50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை -சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!

Wednesday, July 28th, 2021
இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுத் தபால் முத்திரைகளை வெளியிடுவதானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பெருமளவிலான அரவணைப்பையும் நட்பையும்... [ மேலும் படிக்க ]