Monthly Archives: July 2021

கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Thursday, July 29th, 2021
கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுச் செல்பவர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்றையதினம்முதல்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில்... [ மேலும் படிக்க ]

பரந்தன் இரசாயன நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 28th, 2021
பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும், பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியால் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

ரிஷாத் வீட்டில் மண்ணெண்ணெய் – மர்மம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

Wednesday, July 28th, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமிக்கு தீ பற்றக் காரணம் யாராவது மண்ணெண்ணெய் ஊற்றியிருக்கலாம் என புலனாய்வுக்... [ மேலும் படிக்க ]

அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Wednesday, July 28th, 2021
கொரோனா தாக்கத்தினால் நாடு பல்துறைகளில் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021
பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத இலன்ஞ் சீட்டு வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம்... [ மேலும் படிக்க ]

உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் உயர்... [ மேலும் படிக்க ]

யாழ் – பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!

Wednesday, July 28th, 2021
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28.07.2021) காலையில், அவரின் தங்குமிடத்திலுள்ள படுக்கையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
எதிர்வரும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அரச மருந்தாக்கல்... [ மேலும் படிக்க ]