Monthly Archives: July 2021

16 இலட்சத் தடுப்பூசி – வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
இக்கட்டான சூழலில் தேவையானளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றமையானது வடக்கு கிழக்கில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் என... [ மேலும் படிக்க ]

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Wednesday, July 28th, 2021
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம்  வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டது. இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் ஆராய்வு!

Wednesday, July 28th, 2021
யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தினை மீண்டும் இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக புத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்... [ மேலும் படிக்க ]

ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, July 27th, 2021
ஓஷன்பிக் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை – யாழ் மாவட்ட செயலகம் குற்றச்சாட்டு!

Tuesday, July 27th, 2021
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம்  தெரிவித்துள்ளது. தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள கொரோனா... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை – பாதீட்டினூடாக தீர்வு காண நடவடிக்கை என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதிப் பலம் இல்லை என அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் செப்டெம்பர்முதல் ஆரம்பம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் போது, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கி முடிக்க முடியுமெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் – ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
எதிர்கால சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என தான்... [ மேலும் படிக்க ]

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
சர்வதேச இறையாண்மை பத்திரம் ஊடாக இலங்கை கடனாக பெற்றுக் கொண்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று (26) திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு எதிராக குற்றப்புலனாய்வுத்... [ மேலும் படிக்க ]