ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!
Tuesday, July 27th, 2021ஓஷன்பிக் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த குறித்த முதலீட்டாளர்கள் முதலீட்டிற்கு சாத்தியமான இடங்களை ஆய்வு செய்த நிலையில், இன்றைய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன் - அமைச்...
பேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்!
கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில...
|
|