நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.

Friday, October 6th, 2017

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

எனவே இவ் நிகழ்ச்சி எமது இணையத்தள நேயர்கள் பார்வையிடு அவரிடம் கேள்விகளை  கேட்டு தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம்.

Related posts:


மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்னும் வேலைத்திட்டத்தை அர்த்தபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்-...
தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ...