Monthly Archives: June 2021

மாகாண மற்றும் கமநல சேவைகள் – கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியூடாக அறிவிப்பு!

Thursday, June 3rd, 2021
நாட்டில் நிலவும் தற்போதைய கோவிட் நெருக்கடி நிலைமையில் - அரசாங்கத்தின் சேவைகள் தடங்கலற்று மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மாகாண மற்றும் கமநல சேவைகள், கூட்டுறவு மொத்த... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்ககொள்ள முடியாது – இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, June 3rd, 2021
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் உண்டு என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த பொலிசார் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு!

Thursday, June 3rd, 2021
யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில்  திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிசார் பாதுகாப்பு தரப்பினர் திருட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

எழுதுமட்டுவாளில் விடுமுறை இல்லம் யாழ்.மறைமாவட்ட ஆயரால் திறந்து வைப்பு!

Thursday, June 3rd, 2021
எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் உள்ள யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான "நுங்குவில் தோட்டத்தில்"  புதிதாக  அமைக்கப்பட்ட 'விடுமுறை இல்லம்' யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி... [ மேலும் படிக்க ]

கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!

Thursday, June 3rd, 2021
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

டெபோரா ரோஸ் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!

Thursday, June 3rd, 2021
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய – இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!

Thursday, June 3rd, 2021
மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை தளபதி மற்றும் நாட்டின் கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

மெனிங் சந்தை இன்று மீண்டும் திறப்பு!

Thursday, June 3rd, 2021
மெனிங் சந்தை இன்று அதிகாலைமுதல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக மெனிங் பொது சந்தை மற்றும் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய சங்க பொருளாளர் நிமல் அத்தநாயக்க... [ மேலும் படிக்க ]

ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கிளி. மாவட்ட உயரதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! உரிய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு!

Wednesday, June 2nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலைகளால் கொறோணா தொற்று பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுவரும் விடயம் தொடர்பில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு – மக்கள் குழப்பமடைய தேவையில்லை என யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி அறிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில்... [ மேலும் படிக்க ]