Monthly Archives: June 2021

அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன் – அமைச்சர் டக்ளஸ் சாட்டை!

Thursday, June 3rd, 2021
கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, June 3rd, 2021
சுகாதார அமைச்சர் மற்றும் மாவட்டம் சார்ந்த சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி, வவுனியா மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் குறைபாடுகளை நிலவர்த்தி செய்தல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் தாதியர்கள் போராட்டம்!

Thursday, June 3rd, 2021
யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.. நாடு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார்!

Thursday, June 3rd, 2021
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!

Thursday, June 3rd, 2021
இன்றுமுதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்!

Thursday, June 3rd, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 49 ஆயிரத்து 378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா – 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, June 3rd, 2021
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா!

Thursday, June 3rd, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 738 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பலபகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Thursday, June 3rd, 2021
நாட்டின் பலப்பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை தென்மேற்குப்... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை – ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, June 3rd, 2021
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]