Monthly Archives: June 2021

இலங்கைவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவராக ஷிகர் தவான் நியமனம்!

Friday, June 11th, 2021
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் சம்பியன்ஷிப்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று – கடந்த 24 மணி நேரத்தில் 116 பேருக்கு தொற்றுறுதி!

Friday, June 11th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் வடக்கு மாகாணத்தில் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 பேரும், வவுனியா மாவட்டத்தில் 23 பேரும்,... [ மேலும் படிக்க ]

இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

Friday, June 11th, 2021
தற்போதைய கொவிட் தொற்று பரவல் நிலைமைக்கு மத்தியில், வாகன இறக்குமதி மட்டுப்பட்டதையடுத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் கார்களி விலைகள் நாளாந்தம் அதிகரிக்கும் நிலை... [ மேலும் படிக்க ]

மேலும் 65 ஆயிரம் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தது!

Friday, June 11th, 2021
மேலும் 65 ஆயிரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் 15 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதல்... [ மேலும் படிக்க ]

24 மணிநேரத்தில் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று!

Friday, June 11th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 2 ஆயிரத்து 738 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தெரிவிப்பு

Friday, June 11th, 2021
! நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக  ஆயிரத்த 38 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் முகக்கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் நிபுணர் தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படடால் அதற்காக தயாராகுங்கள் – சுகாதார தரப்பினரக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, June 11th, 2021
நாட்டில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படும் என்றால் அதற்காக தயாராகுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

முடக்க நிலை நீக்கப்பட்டாலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Friday, June 11th, 2021
கடுமையான சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை பயண தடையை நீக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா நாட்டை திறந்தாலும்... [ மேலும் படிக்க ]