Monthly Archives: May 2021

யாழ்.மாவட்டத்தில் புதிதாக மூன்று கொரோனா சிகிச்சை மையங்கள்!

Monday, May 10th, 2021
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம், நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியக் கட்டடம் என்பவற்றை கோவிட்-19 சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, May 10th, 2021
கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார... [ மேலும் படிக்க ]

செயற்கை சுவாசக் கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை !

Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனோ வைரஸ் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் ஒக்சிசன் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு – அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, May 10th, 2021
நாட்டில் கொரோனா நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் பல பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் நாட்டை ஓரளவு முடக்கவேண்டியிருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள்... [ மேலும் படிக்க ]

தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை முடக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை ஒரு போதும் முடக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதோடு பொது மக்களின்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் – சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தில் இலங்கை!

Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனா பரவல் வேகம் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. தினமும் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எக்காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது – நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் உறுதி!

Monday, May 10th, 2021
பல சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல அபிவிருத்திகளும் நிர்மாண பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் – இராணுவ தளபதி தகவல்!

Monday, May 10th, 2021
ரமழான் பண்டிகையுடனான விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் ஆராய்வு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்வதற்காக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கொரேனானா தொற்று – மேலும் 15 பேர் பலி!

Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி... [ மேலும் படிக்க ]