Monthly Archives: May 2021

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை !

Monday, May 10th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய... [ மேலும் படிக்க ]

மக்கள் பணி தடையின்றி தொடர வேண்டும் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் எக்காரணிகளுக்காகவும் தடைப்பட கூடாது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக கிராமிய வீதி அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா... [ மேலும் படிக்க ]

அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, May 10th, 2021
பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

நியுசிலாந்தின் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நால்வர் காயம்!

Monday, May 10th, 2021
நியுசிலாந்தின் டனேடனில் வணிகவளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். என்ற வணிகவளாகத்தில் நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதலை... [ மேலும் படிக்க ]

மீண்டும் லசித்மலிங்க?

Monday, May 10th, 2021
இலங்கையின் ரி20 அணியில் மீண்டும் லசித்மலிங்கை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் தெரிவுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் லசித்துடன் விரைவில் பேசுவோம்,அவர் எங்களின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Monday, May 10th, 2021
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்றுமுதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மறு அறிவித்தல் வரும்வரை இதன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

குவைத்தில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

Monday, May 10th, 2021
குவைத்தில் எத்தியோப்பியா பணிப் பெண்ணினால் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப் பெண்ணின் சடலம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இறந்த பெண் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 10th, 2021
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிப்பு!

Monday, May 10th, 2021
அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரிசீலனை அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!

Monday, May 10th, 2021
எதிர்வரும் ஜுலை மாதத்தில் ஒன்பது இலட்சம் பைஸர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் பைஸர் நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]