Monthly Archives: May 2021

ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய இலங்கை உட்பட சில நாடுகளுக்கு தடை!

Monday, May 10th, 2021
பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் விமானங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

கொரிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சலுகை கடன்!

Monday, May 10th, 2021
கொரிய அரசாங்கத்தினால் ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக சலுகை கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

அமரர் கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை!

Monday, May 10th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாரிய அபிவிருத்தி – ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, May 10th, 2021
வடக்கு மாகாணத்தில் நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு மேலும் 6 மாதகால விசேட சலுகை – மோட்டார வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம்!

Monday, May 10th, 2021
அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதிமுதல் எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, May 10th, 2021
வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; ஒலிம்பிக் சபைத் துணைத் தலைவர் நம்பிக்கை!

Monday, May 10th, 2021
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க ஏற்பாடாகியிருந்த நிலையில், கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டால் அடுத்த நான்கு வாரங்களில், கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி நம்பிக்கை!

Monday, May 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் தொடர்ந்து நிலவி வருகின்றமையினால், ஒருவர் குறைந்தது இரண்டு முகக்கவசங்களை அணிந்து, வீட்டை விட்டு வெளியேறுவதனை வழக்கமாக கொண்டு... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை எந்த தீர்’மானமும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகர விவகாரம்: மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!

Monday, May 10th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]