Monthly Archives: April 2021

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, April 1st, 2021
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்சலி மரியாதை!

Thursday, April 1st, 2021
மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிற்றாலயத்தில் அரசியல்... [ மேலும் படிக்க ]

அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் எச்சரிக்கை!

Thursday, April 1st, 2021
இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறிப்பாக ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

வாகனச் சாரதியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய விவகாரம் – ஏற்கமுடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனச் சாரதியொருவரை மோசமாக தாக்கிய... [ மேலும் படிக்க ]

யாழ்.வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு!

Thursday, April 1st, 2021
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட யாழ். வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என... [ மேலும் படிக்க ]

இறக்குமதி பொருட்களை பரிசோதிக்கும் வரை சுங்கப்பிரிவில் வைத்திருப்பதற்கு புதிய களஞ்சியத் தொகுதி!

Thursday, April 1st, 2021
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தரச்சான்றிதழ் கிடைக்கும்வரை சுங்கப் பிரிவில் வைத்திருப்பதற்காக புதிய களஞ்சியத் தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை சுங்கப் பிரிவு கவனம்... [ மேலும் படிக்க ]

ஆறுமாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால் !

Thursday, April 1st, 2021
கடந்த ஆறு மாதகாலமாக கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மீண்டும் முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. தினசரி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி!

Thursday, April 1st, 2021
அமெரிக்கா – தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஐந்து பேர்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா: முடங்கிய பிரான்ஸ்!

Thursday, April 1st, 2021
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை வேகமாக தாக்கி வருகின்றது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால்... [ மேலும் படிக்க ]

திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, April 1st, 2021
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம்... [ மேலும் படிக்க ]