Monthly Archives: April 2021

தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி!

Thursday, April 1st, 2021
தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற... [ மேலும் படிக்க ]

27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – நாடளாவிய ரீதியில் விற்பனைக்கு வரும் நிவாரண பொதி!

Thursday, April 1st, 2021
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 1st, 2021
யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 536 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அனைத்து முக்கிய இடங்களும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

Thursday, April 1st, 2021
இன்று தொடக்கம் எதிர்வரும் 5ஆம் திகதிவரை நாட்டிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்படுவதாக... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!

Thursday, April 1st, 2021
பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள், மத மற்றும் இன ரீதியாக பெயரிடப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐவர் அடங்கிய... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் 38 பேருக்கு கொரோனா தொற்று – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 1st, 2021
யாழ்ப்பாணத்தில் நேற்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்!

Thursday, April 1st, 2021
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்லம்... [ மேலும் படிக்க ]

8000 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் புற்றுநோய் – கதிரியக்க மருந்து மையத்தை இலங்கையில் நிறுவ அரசாங்கம் முடிவு – அமைச்சர் டளஸ் அழகப்பெரும!

Thursday, April 1st, 2021
இலங்கையில் தற்போது புற்றுநோய் ஏற்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்திய பதிவுகளின்படி, 64 புற்றுநோயாளிகள்... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் விவகாரம்! பின்புலத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்தார் விமல்!

Thursday, April 1st, 2021
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]