Monthly Archives: April 2021

மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கட்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

Friday, April 2nd, 2021
உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சனி!

Friday, April 2nd, 2021
கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Friday, April 2nd, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களில்... [ மேலும் படிக்க ]

சில தினங்களில் முடிவெடுக்கப்படும் – இராணுவத்தளபதி!

Friday, April 2nd, 2021
புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் சுகாதார... [ மேலும் படிக்க ]

வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021
சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Friday, April 2nd, 2021
சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுக் காலத்துக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று !

Friday, April 2nd, 2021
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்கள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அது தொடர்பான முக்கிய... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுகின்ற போது அவற்றிற்கு பங்களிப்பதற்கு இந்தியா ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பநிலை – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை!

Thursday, April 1st, 2021
வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்.. இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் தீவிர எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Thursday, April 1st, 2021
பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக புதுவருடத்துடன் மூன்றாவது கொரோனா அலைக்கான சாத்தியங்கள் உள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]