Monthly Archives: April 2021

காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைத்துள்ளது – யாழ் மாவட்ட செயலகம் தகவல்!

Monday, April 5th, 2021
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 குடும்பங்களுக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டம்!

Monday, April 5th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை இன்று... [ மேலும் படிக்க ]

ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது – மாகாணசபை தேர்தல் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, April 5th, 2021
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்கும் பணியில் இரகசிய பொலி அதிகாரி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, April 5th, 2021
மாறுவேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை!

Monday, April 5th, 2021
புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கியதாக உறுதிபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் தொகையை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டிலேயே அழிக்க முடியும் என மத்திய சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பில் இதுவரை முடியாகவில்லை – இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகம் தகவல்!

Monday, April 5th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சீனாவிற்கான உத்தியோகபூர்வ பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை என இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகம் அறிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஷி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிபர் – ஆசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா!

Monday, April 5th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமைநேற்று  ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் சட்டவிரோத கும்பல்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் எச்சரிக்கை!

Monday, April 5th, 2021
வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத  செயற்பாடுகளுக்கு வவுனியா மாவட்டத்தில் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய்ன வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி கையிருப்பில் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவாதம்!

Monday, April 5th, 2021
சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்’டும் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!

Monday, April 5th, 2021
தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் வேளையில் , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன் கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது... [ மேலும் படிக்க ]