Monthly Archives: April 2021

இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்!

Monday, April 5th, 2021
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியில் கையாளப்படுகிறது – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 4th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாணசபை தேர்தல் – ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு!

Sunday, April 4th, 2021
ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் சட்டத்திவிருந்து தப்பிக்க முடியாது – உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Sunday, April 4th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

சூழலியலாளர்களை தூண்டி மக்களை குழப்புகின்றன அரசசார்பற்ற நிறுவனங்கள் – அமைச்சர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

Sunday, April 4th, 2021
அரசாங்கம் நீர் நிலைகளை அமைத்து அதற்கு அருகில் உள்ள காணிகளில் மக்களின் நன்மைக்காக அபிவிருத்திகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள நிலையில் சூழலியலாளர்களுக்கு அரச சார்பற்ற... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, April 4th, 2021
 “கோட்டாபய ராஜபக்க்ஷ என்ற தனிமனிதன் இங்கு முக்கியமானவர் அல்ல. அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானவை என்றே நான் எப்போதும் கூறி வருகின்றேன் என... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் வழங்க எவ்வித எதிர்ப்பும் கிடையாது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, April 4th, 2021
காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இருக்கப்போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும் – கல்வி அமைச்சர் பீரிஸ்!

Sunday, April 4th, 2021
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2021 ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உயர்தரப்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து இன்றும் தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சு!

Sunday, April 4th, 2021
பல்கலைக்கழகங்களைத் திறப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

விதிகளை மீறிய 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, April 4th, 2021
கடந்த ஒரு வார காலப்பகுதியில் உந்துருளி விதி மீறல்கள் தொடர்பில், 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]