Monthly Archives: April 2021

கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 4th, 2021
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா 3 நாட்கள் கிளிநொச்சியில் தொடர்ச்சியாகத் தங்கியிருந்து பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்த யோசனை நாளை நாடாளுமன்றில்!

Sunday, April 4th, 2021
தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் நிலவும் குறைப்பாடுகளை கண்டறிவதற்காக விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பான யோசனையொன்று நாளை நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, April 4th, 2021
ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு!

Sunday, April 4th, 2021
உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் சிறப்பாக இடம் பெற்ற ஈஸ்டர் திருப்பலி நிகழ்வகள்!

Sunday, April 4th, 2021
யேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி  நாடுமுழுவதும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.15 மணிக்கு குறித்த நிகழ்வு இடம்... [ மேலும் படிக்க ]

பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021
மக்களைப் பாதிக்கும் வகையிலான எந்தவகையிலான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் சட்ட... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Saturday, April 3rd, 2021
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு... [ மேலும் படிக்க ]

காணாமல் போன தனது மகனுக்கு பரிகாரம் பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் போராளியின் தாயார் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021
ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணமால்போன தனது மகனை தான் தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்திருந்த... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுங்கள் – சுகாதார வழிகாட்டியில் சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Saturday, April 3rd, 2021
எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

முன்னைய அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உதவியது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, April 3rd, 2021
முன்யை அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் உதவியது என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார். மாகாணசபைகள் தேர்தல்கள் பிற்போடப்படுமா என்ற... [ மேலும் படிக்க ]