Monthly Archives: April 2021

யாழ்.மாநகரை திங்கள்முதல் முடக்கலில் இருந்து விடுவியுங்கள் – வணிகர் சங்கம் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021
யாழ்.மாநகரில் முடக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி அரச அதிபரிடம் யாழ்.வணிகர்கழகம் கோரிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன் – அமைச்சர் சரத் வீரசேகர!

Saturday, April 3rd, 2021
இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்திற்குள் மூன்றாம் தொற்றலை உச்சத்தை தொடும்: பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

Saturday, April 3rd, 2021
இன்னும்ம் ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

Saturday, April 3rd, 2021
அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

4 நாடுகளை சிவப்புப் பட்டியலில் இணைத்தது இங்கிலாந்து!

Saturday, April 3rd, 2021
உலகிலுள்ள 4 நாடுகளை இங்கிலாந்து அரசாங்கம் பயண தடை பட்டியலில் சேர்த்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இவ்வாறு 4 நாடுகளை இங்கிலாந்து சிவப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

சச்சின் கொரோனாவையும் அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர் விளாசுவார் – வாசிம் அக்ரம்!

Saturday, April 3rd, 2021
சமீபத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் தீவிர முயற்சியே சுகாதாரத் தொண்டர்கள் நிமனம் – தட்டிப்பறித்து புகழ் தேட முயற்சிக்கிறார் அங்கஜன் – ஈ.பிடி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகன் குற்றச்சாட்டு!

Saturday, April 3rd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் ஊடாக வடக்கு சுகாதாரத் தொண்டர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் 800 பேருக்கு நியமனம் வளங்குவதற்கான முயற்சியை மேற்கொண்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

மே மாதம்முதல் சதோச நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிறுவப்படும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Saturday, April 3rd, 2021
பழுப்பு நிற சீனி சத்தோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க விசேட சோதனை நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021
மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேற்கொள்ளப் விசேட சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 8 ஆயிரத்து 957... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் பாதுகாப்பிற்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம் – சுற்றாடல் அமைச்சு!

Saturday, April 3rd, 2021
சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.. இந்த அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]