Monthly Archives: April 2021

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு – தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021
எதிர்வரும் காலங்களில் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்!

Saturday, April 3rd, 2021
தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு பெண்ணொருவர் பலி – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Saturday, April 3rd, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் யாழ் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வட மாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை – இராணுவத் தளபதி !

Saturday, April 3rd, 2021
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - கொவிட் தடுப்பிற்கான தேசிய... [ மேலும் படிக்க ]

பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் போலி ஆசாமிகள் – எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021
யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கென பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில போலி ஆசாமிகள் ஈடுட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் குறித்த பாடசாலை அதிபர்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல்!

Saturday, April 3rd, 2021
ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக பன்னிரெண்ராயிரம் பாதுகாப்பு தரப்பினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என பிரதிப்... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஒன்றுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்: வெளியான தகவல்!

Saturday, April 3rd, 2021
வெள்ளவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் காணப்பட்டதையடுத்து இந்த... [ மேலும் படிக்க ]

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி இம்மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 3rd, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி நிறைவு!

Saturday, April 3rd, 2021
இலங்கை அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியும் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளின் நோர்த் சவுண்டில்... [ மேலும் படிக்க ]

மடு அன்னை தேவாலயத்தினை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார் பிரதமர்!

Saturday, April 3rd, 2021
மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை பிரதமர் மகிந்த ராஜபக்ச நினைவுகூர்ந்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்... [ மேலும் படிக்க ]