Monthly Archives: April 2021

மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் – அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 3rd, 2021
அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இழப்புச்செய்தி ஆழ்மன துயரை தந்துள்ளது என தெரிவித்துள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா இருண்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்தே முன்னெடுத்து வருகின்றோம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, April 2nd, 2021
வடபகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கான செயற்றிட்டங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து முன்னெடுக்கவே நான் விரும்பகின்றேன் என தெரிவித்துள்ள.... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

Friday, April 2nd, 2021
தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களின் வசதி கருதி 21 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம்... [ மேலும் படிக்க ]

இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021
இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, April 2nd, 2021
நாட்டின் பல பகுதிகளில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சீனவின் சினோபார்ம் தடுப்பூசி குறித்து அச்சமடைய தேவையில்லை – பல நாடுகளிலும் பாவனையிலுள்ளது என்கிறார் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர்!

Friday, April 2nd, 2021
சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசியானது பல்வேறு நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரமே இலங்கை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் மந்த நிலையில் இடம்பெறுகின்றன-உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, April 2nd, 2021
ஐரோப்பாவில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை, ஏற்றுக்கொள்ள முடியாத அளவு மந்த நிலையில் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விமர்சித்துள்ளது. அண்மைய பல மாதங்களாக இருந்ததை... [ மேலும் படிக்க ]

பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை !!

Friday, April 2nd, 2021
பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசிலில்... [ மேலும் படிக்க ]

தாய்வானில் புகையிரம் விபத்து – 36 பேர் உயிரிழப்பு!

Friday, April 2nd, 2021
தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் புகையிரதம் தடம்புரண்டதில் இடம்பெற்ற விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 72 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Friday, April 2nd, 2021
ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் சமூக இடைவெளி மற்றும் பிற... [ மேலும் படிக்க ]