Monthly Archives: April 2021

மக்கள் பொறுப்பற்ற செயல் – ஆபத்தான நிலையில் இலங்கை என சுகாதார பிரிவு எச்சரிக்கை!

Monday, April 19th, 2021
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கோவிட் வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, April 19th, 2021
வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று (18) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு... [ மேலும் படிக்க ]

உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Monday, April 19th, 2021
உலகிலுள்ள முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் உகந்த நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி உலகில் முதலீடு செய்வதற்கான சிறந்த நாடுகள்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் வணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் ஆரம்பம்!

Monday, April 19th, 2021
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. அத்துடன் முதலாம் தவணையின் போது காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை உயர்நீதிமன்றில் முன்னெடுப்பு!

Monday, April 19th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, April 19th, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது – சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் தகவல்!

Monday, April 19th, 2021
நாட்டில் இதுவரை 22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இதுவரை 11... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Monday, April 19th, 2021
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம்... [ மேலும் படிக்க ]

சதி முயற்சிகளை முறியடிப்பேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சூளுரை!

Monday, April 19th, 2021
மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட அரசைப் பிளவடைய இடமளியேன் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்க்கச் சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சியை முறியடித்தே... [ மேலும் படிக்க ]

முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி!

Monday, April 19th, 2021
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்... [ மேலும் படிக்க ]