Monthly Archives: April 2021

எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, April 19th, 2021
நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிமுதல் அனைத்து... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

Monday, April 19th, 2021
இந்த வருடம் நிறைவடைவதற்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்!

Monday, April 19th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் கடற்றொழில் அமைச்சின் அலுவலக பணிகள் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பம்!

Monday, April 19th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இன்று (19) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Monday, April 19th, 2021
நாட்டில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இணையதள தொடுப்பு (Link) தொடர்பில் இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்கில்ஸ் புட் சிட்டி... [ மேலும் படிக்க ]

போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் – நீதி அமைச்சர்!

Monday, April 19th, 2021
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

மேலும் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, April 19th, 2021
நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது நாடு பூராகவும் தற்போது 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதனடிப்படையில் புதிதாக மேலும் 797... [ மேலும் படிக்க ]

9 பாடசாலைகளில் திருட்டு – 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் மூவர் கைது!

Monday, April 19th, 2021
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது... [ மேலும் படிக்க ]

முல்லையில் சட்ட விரோத மீ்ன்பிடி முறையை பயன்படுத்துவோரைக கட்டுப்படுத்த புதிய பொறிமுறை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்!

Monday, April 19th, 2021
முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடற்படை மற்றும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகைத்தந்த 78 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா !

Monday, April 19th, 2021
இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 78 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 28 முதல் ஏப்ரல் 14... [ மேலும் படிக்க ]