போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் – நீதி அமைச்சர்!
Monday, April 19th, 2021சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்யும் வாய்ப்பு!
கொரோனோவின் பாதிப்பு; பணத்தை அள்ளி கொடுக்கும கோடீஸ்வரர்கள்!
அமைச்சர்களின் உறவினர்களை அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவதை தடுக்கும் சட்டவிதிகள் அடங்கிய சட்டமூல ...
|
|