வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
Monday, April 19th, 2021வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று (18) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த 14 பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சைட்டம் பிரச்சினைக்கு நேரடி தீர்வு வேண்டும் - ஒன்றிணைந்த எதிரணி
அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் மீறப்படுவதாக முறைப்பாடு!
தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம...
|
|