கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில்!

Friday, July 28th, 2017

கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் ​கைதுசெய்யப்பட்ட 16 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களே இவ்வாறு கைதாகியமை குறிப்பிடத்தக்கது

Related posts: