Monthly Archives: April 2021

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 18th, 2021
அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (19) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் தலைமையில் நாளை கூட்டம் !

Sunday, April 18th, 2021
ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை (19) இடம்பெறவுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி கைச்சாத்து!

Sunday, April 18th, 2021
கடற்றொழில் துறையின் மேம்பாட்டிற்காக இலங்கை சமுத்திரவியல் மற்றும் நீர் வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர்... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

Sunday, April 18th, 2021
நேற்றையதினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவு!

Sunday, April 18th, 2021
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் உபயோகப்படுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான விசேட உபகரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

Sunday, April 18th, 2021
போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக காவல்துறையினருக்கு விசேட உபகரணம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

திருமலையில் 14 வயது சிறுவர்கள் இருவர் பலி!

Sunday, April 18th, 2021
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் உள்ள பரவிபாஞ்சான் குளத்தில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர்... [ மேலும் படிக்க ]

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Sunday, April 18th, 2021
இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sunday, April 18th, 2021
வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார். இவ்வாறான பழ கன்றுகள்... [ மேலும் படிக்க ]

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி!

Sunday, April 18th, 2021
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிற்கு இறக்குமதி... [ மேலும் படிக்க ]