Monthly Archives: March 2021

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 2nd, 2021
இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Tuesday, March 2nd, 2021
வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

நேர்முகத் தேர்வினூடாக அதிபர் சேவைக்கு தகுதியானவர்களை இணைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 2nd, 2021
போட்டிப் பரீட்சைக்கு பதிலாக முறையான நேர்முகத் தேர்வை நடத்தி, இலங்கை அதிபர் சேவைக்கான மூன்றாம் தரத்திற்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்!

Tuesday, March 2nd, 2021
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா (ஷண்) இன்று காலை காலமானார். 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்னார் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில்... [ மேலும் படிக்க ]

மக்களை தவறாக வழிநடத்துகின்றவர்கள் தரமாக வாழுகின்றனர் – அமைச்சர் தேவானந்தா ஆதங்கம்!

Tuesday, March 2nd, 2021
தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்ற தலைமைகள் தரமான வாழ்கை வாழ்வதாக குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகருவதே சரியான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சியில் யுத்தம் உட்பட்ட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்... [ மேலும் படிக்க ]

ஐ நாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் – இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை !

Tuesday, March 2nd, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய ஊடகம்... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 2nd, 2021
அப்பாவித் தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து வாதிடுகிறார்கள் என அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பம் – இந்தியாவின் 23 வான்கலன்களும் பங்கேற்பு!

Tuesday, March 2nd, 2021
இலங்கை விமானப்படையினர் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர்... [ மேலும் படிக்க ]

மார்ச் 31 முதல் சில பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் பாவனைக்கு தடை -சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, March 2nd, 2021
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிமுதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் ஒருமுறை மாத்திரம்... [ மேலும் படிக்க ]