Monthly Archives: March 2021

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை!

Wednesday, March 3rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]

வாகனங்களை பதிவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிய அரசாங்க கணக்குக் குழுவினால் உப குழு நியமனம்!

Wednesday, March 3rd, 2021
விசேட செயற்திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இரட்டைப் பயன்பாடுடைய வாகனங்களாக பதிவு செய்வதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்படுவது தொடர்பில் கண்டறிய விசேட உப... [ மேலும் படிக்க ]

தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குதே எமது எதிர்பார்ப்பு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, March 3rd, 2021
தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த இலங்கை நாடு உருவாகுவதை காண்பதே எமது எதிர்பார்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மையை மேம்படுத்தும் மாபெரும் கருத்திட்டம் வடமராட்சி மண்டான் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுப்பு!

Wednesday, March 3rd, 2021
வடமராட்சி - மண்டான் பிரதேச களப்பு பகுதியில் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இறால் குஞ்சுகளை உள்ளீடு செய்யும்... [ மேலும் படிக்க ]

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Tuesday, March 2nd, 2021
கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கௌரவ பிரதமர் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றார்!

Tuesday, March 2nd, 2021
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் இன்று (2021.03.02) முற்பகல் கடமைகளை... [ மேலும் படிக்க ]

இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, March 2nd, 2021
இரணைமடு அணைக்கட்டின் கீழ் நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். குறித்த விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, March 2nd, 2021
விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆற்றல் மிகுந்த... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை எவராலும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Tuesday, March 2nd, 2021
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது... [ மேலும் படிக்க ]

எட்டு மாத குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய் யாழ்ப்பாணத்தில் கைது!

Tuesday, March 2nd, 2021
யாழ்ப்பாணம் - நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மாத கைக் குழந்தையை பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ... [ மேலும் படிக்க ]