Monthly Archives: March 2021

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார் நிகோசி ஒகோன்ஜோ இவெலா!

Wednesday, March 3rd, 2021
உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சரான நிகோசி ஒகோன்ஜோ இவெலா பதவியேற்றுள்ளார். சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றை... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம்முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பளிக்கிறது – மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோயெதிர்ப்பு நிபுணர் தகவல்!

Wednesday, March 3rd, 2021
சுகாதார அதிகாரிகளின் தரவின் அடிப்படையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஒரு நபருக்கு கொரோனா வைரஸிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

10,588 மாணவர்கள் மேலதிக உள்ளீர்ப்பு – பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, March 3rd, 2021
பல்கலைக்கழகங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வற்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு!

Wednesday, March 3rd, 2021
புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, March 3rd, 2021
இரணைதீவில் கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை இரணை... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் – மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமானது என்பதை மீணடும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களை எமது மக்கள் உணர மறுத்தால் எதிர்காலத்தையும் இழந்து விடுவோம் என்று... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபனால் விடப்பட்டன!

Wednesday, March 3rd, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய வவுனியா மாவட்டத்தில்  நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்தில் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈழ... [ மேலும் படிக்க ]

கொரோனா மரணங்களின் உடலங்கள் 48 மணிநேரத்தில் தனியான தீவுகளில் அடக்கம் – இராணுவத்தளபதி தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
கொரோனா மரணங்களின் போது சடலங்களை தனியான தீவுகளில் அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]