கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 2nd, 2021

கிளிநொச்சியில் யுத்தம் உட்பட்ட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலைய மண்டபத்தில் இன்று நடைபேற்ற நிகழ்வில் யுத்தத்தின்போது சொத்திழப்புக்கு உள்ளான 350 பேருக்கும், மரணம் மற்றும் காயங்களுக்குள்ளான 8 பேருக்கும், அரச ஊழியர் இழப்பீடு 25 பேருக்கும் இழப்பீட்டுக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கி வைத்தார்.

பிரதேச செயலக பிரிவுக்கு ஒரு

Related posts:

தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர...
"மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்" - ஜனாதிபதியிடம் வலியுறுத்...

வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பி...
அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முல்லை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாடு – துறைசார் தரப்பினருடன் ...