Monthly Archives: March 2021

மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது – ஐ.நாவிடம் சீனா மீண்டும் வலியுறுத்து!

Sunday, March 14th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனா கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது. இணை கருத்துக்களை கொண்ட நாடுகளின் குழு... [ மேலும் படிக்க ]

24 மணித்தில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி!

Sunday, March 14th, 2021
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. இதனடிப்படையில் கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் சிக்கி... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Sunday, March 14th, 2021
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை திங்கள்கிழமைமுதல் ஆரம்பமாக உள்ளதாக குறித்த அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்பு!

Sunday, March 14th, 2021
இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார். இதனப்படையில்... [ மேலும் படிக்க ]

23204 பெண்கள் மாயம்? – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்!

Sunday, March 14th, 2021
இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23 ஆயிரத்து 204 பெண்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, March 14th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதரணதர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி நடத்தப்படமாட்டது என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, March 14th, 2021
கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார... [ மேலும் படிக்க ]

அடிப்படைவாத செயற்பாடுகளுக்காக சரணடைவோருக்கு புனர்வாழ்வு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, March 14th, 2021
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் – ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் வெற்றிபெற முடியாது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, March 14th, 2021
ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல்களை உருவாக்குவதற்கு பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் அந்த குடும்பத்தை அரசியல் மூலம் பிரிக்க முடியாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தியுள்ளேன் – ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச பெருமிதம்!

Sunday, March 14th, 2021
வெளிநாட்டு விவசாயிகளை வளப்படுத்திய பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு, நாட்டில் பயிரிடக் கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் எமது விவசாயிகளை வளப்படுத்துவதற்கான சூழல்... [ மேலும் படிக்க ]