Monthly Archives: March 2021

வறிய மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்குவிக்கும் ‘ப்ரக்ஞாபந்து’ புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்!

Wednesday, March 17th, 2021
“ப்ரக்ஞாபந்து” புலமைப் பரிசில் நிதியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 17th, 2021
புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

வடபகுதி காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – எடுத்துச் செல்லப்பட்ட கோப்புக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் – விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே உறுதி!

Wednesday, March 17th, 2021
வடபகுதியில் உள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த... [ மேலும் படிக்க ]

யாழ் கிளிநொச்சி மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Wednesday, March 17th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் 9 வயதுடைய மாணவிக்கு கொரோனா தொற்று!

Wednesday, March 17th, 2021
பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தில் முடக்கல் சாத்தியமில்லை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Wednesday, March 17th, 2021
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முடக்கலோ அல்லது குறைந்தளவான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதோ சாத்தியமில்லை என பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

மேடை நாடக கலைஞர்களுக்கு ப்ரேக்ஷா விபத்து காப்புறுதியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!

Wednesday, March 17th, 2021
மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேடை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, March 17th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ – நீதி அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, March 17th, 2021
பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்பதை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான பொருத்தமான முறையை வகுப்பதற்காக நாடாளுமன்ற துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 8 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

புலோலி – கொடிகாமம் – கச்சாய் வீதிக்கான காப்பற் செப்பனிடும் பணி நிறைவுக் கட்டத்தில் !

Wednesday, March 17th, 2021
வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் AB 31 நீள் சாலையான புலோலி - கொடிகாமம் - கச்சாய் விதி காப்பற் செப்பனிடும் பணி கொடிகாமத்தில் முடிவு நிலையை அண்மித்துள்ளன. இந்திய நிறுவனம்... [ மேலும் படிக்க ]