பருத்தித்துறையில் 9 வயதுடைய மாணவிக்கு கொரோனா தொற்று!
Wednesday, March 17th, 2021பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது
Related posts:
போலி மருத்துவர்களிடம் அவதானமாக இருங்கள் - வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு!
|
|