Monthly Archives: March 2021

புனரமைக்கப்பட்ட கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு!

Friday, March 19th, 2021
நான்காவது தடவையாகவும் புனரமைக்கப்பட்ட 183 வருட கால பழமையான தொல்பொருள் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!

Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உட்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் தொற்றாளர்களாக அடையாளம்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 19th, 2021
நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் கிளிநொச்சி மாவடடத்தின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

கிடைத்த வரங்களை சாபங்களாக்குவதில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது எமது இனம் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Friday, March 19th, 2021
வரங்கள் யாவற்றையும் சாபங்களாக்குவதிலும், சந்தர்ப்பங்களை துஸ்பிரயோகம் செய்வதிலும் கடந்த காலத்தை தொலைத்த மக்களாகிய நாம், எதிர்காலத்தில் எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை... [ மேலும் படிக்க ]

சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Friday, March 19th, 2021
மாகாண சபைகளை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண முடியும் என்ற ஈ.பி.டி.பி. இன் நீண்ட கால வலியுறுத்தல் தற்போது சர்வதேச தளங்களில்... [ மேலும் படிக்க ]

மாணவர் நலன்கருதி போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின் கோரிக்கைக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை!

Friday, March 19th, 2021
தீவக பகுதிகளில் உள்ள பாடசாலை மணவர்களினதும் அரச ஊழியர்களதும் நலன்களை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்து பேருந்துகள் சேவையிலீடுபடுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வேலணை... [ மேலும் படிக்க ]

திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!

Friday, March 19th, 2021
திரிபோஷா உற்பத்திக்கான சோளம் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஆகியன 600,000 அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!

Friday, March 19th, 2021
இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் 05.04.2021 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் அபிவிருத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கைவசம் உள்ளது – விவசாய அமைச்சர்!

Friday, March 19th, 2021
நாட்டில் 06 மாதக்காலத்திற்கு தேவையான அரிசி இருப்பதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை மறைத்து வைத்திருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமமே... [ மேலும் படிக்க ]