Monthly Archives: February 2021

மியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாப்பரசர் வலியுறுத்து!

Tuesday, February 9th, 2021
மியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தனது வருடாந்த... [ மேலும் படிக்க ]

இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் – மோடியிடம் பைடன் உறுதி!

Tuesday, February 9th, 2021
உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. எனினும், நாட்டில் குணமடைந்தோர் விகிதம்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட வீதி விபத்துகளால்45 பேர் பலி – 266 பேர் படுகாயம்!

Tuesday, February 9th, 2021
இலங்கையில் கடந்த வாரத்தில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையின் மூலமும் இவ்வருடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறவேண்டும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆலோசனை!

Tuesday, February 9th, 2021
இவ்வருடம் சுற்றுலாத் துறையின்மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட திட்டமிட்டு செயற்படுமாறு பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின்... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் – நாடாளுமன்றில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!

Tuesday, February 9th, 2021
ஆயிரம் ரூபா ஊதியம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் கருத்து... [ மேலும் படிக்க ]

ரஷ்யா , சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்- தொற்றுநோயியல் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021
போதுமான தரவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே, ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 மற்றும் சீனாவின் சினோஃபார்ம் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்த அனுமதிப்பது குறித்து... [ மேலும் படிக்க ]

உற்பத்தி பொருளாதாரம் மூலம் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்பும் இலக்கை நோக்கி செயற்படுங்கள் – துறைசார் அதிகாரிகளிடம் கமத்தொழில் அமைச்சர் வலியுறுத்து!

Tuesday, February 9th, 2021
உற்பத்தி பொருளாதாரம் மூலம் வளமான மற்றும் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கான இலக்கை நோக்கி செயற்படுமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே துறைசார்... [ மேலும் படிக்க ]

காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை – பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021
பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர் இணையதளங்கள், சமூக... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண!

Tuesday, February 9th, 2021
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 10 ஆம்... [ மேலும் படிக்க ]