Monthly Archives: February 2021

குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் உள்நாட்டு விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவிகளை வகிக்க தடை – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உத்தரவு!

Wednesday, February 10th, 2021
சர்வதேச விளையாட்டுத்துறை அமைப்புக்களால் குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்களுக்கு உள்நாட்டு விளையாட்டுத்துறை அமைப்புக்களில் பதவிகளை வகிக்க தடை விதிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்ட எவரும் தற்போது சிறைச்சாலைகளில் இல்லை – நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு!

Wednesday, February 10th, 2021
அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ள அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள எவரும் தற்போது சிறைச்சாலைகளில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, February 10th, 2021
கொரோனா வைரஸ் காரணமாக செலுத்த முடியாத நிலையிலிருந்த லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 10th, 2021
பல்கலைக் கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Wednesday, February 10th, 2021
அடுத்த மாதளவில் இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, February 10th, 2021
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கொரேனா தொற்றுப் பரவல்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

Wednesday, February 10th, 2021
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக் கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை!யை முன்னெடக்கிறது கல்ஃப் எயார் நிறுவனம்!

Wednesday, February 10th, 2021
பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் நேரடி சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் – கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தகவல்!

Wednesday, February 10th, 2021
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் நாடளாவிய... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Wednesday, February 10th, 2021
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவு படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]