Monthly Archives: February 2021

தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, February 11th, 2021
எம்மிடத்தே பல்வேறான பிரச்சினைகள் கருத்த வேறுபாடுகள் காணப்பட்டாலும்  அவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம். அது சரணாகதியோ அடிமைத்தனமோ அல்ல என... [ மேலும் படிக்க ]

கிறிக்கெற் துறையின் முக்கிய பொறுப்பொன்று முத்தையா முரளிதரனிற்கு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!

Thursday, February 11th, 2021
முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பிரதமர் இணக்கம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, February 11th, 2021
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காக, தற்போதுள்ள சில தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பிரதமர்... [ மேலும் படிக்க ]

எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!

Thursday, February 11th, 2021
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை, கொவிட் பரவல் உள்ள நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதாக உலக... [ மேலும் படிக்க ]

மணல்காடு மணல் மேடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, February 11th, 2021
யாழ்ப்பாணம், மணல்காடு மணல் மேடுகளை, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், மக்களின்... [ மேலும் படிக்க ]

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை – அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன – நீதி மைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 11th, 2021
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, February 10th, 2021
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

நுண்கடனால் 200 பெண்கள் விபரீத முடிவு- வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

Wednesday, February 10th, 2021
தமது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்ட நிலையில் அதனை மீளவும் செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சிங்கள... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனிதை உரிமை பேரவைக்கு கிடையாது – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்

Wednesday, February 10th, 2021
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா கூட்டத் தொடர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Wednesday, February 10th, 2021
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]