Monthly Archives: February 2021

அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

Friday, February 12th, 2021
நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை ஒன்று நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்ற கட்டமைப்பில் ஆவணங்களை... [ மேலும் படிக்க ]

பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Friday, February 12th, 2021
பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி... [ மேலும் படிக்க ]

நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Friday, February 12th, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வரும் குறுஞ் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

Friday, February 12th, 2021
காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக... [ மேலும் படிக்க ]

கோப் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த கடமைப்பட்டுள்ளேன் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

Friday, February 12th, 2021
கோப் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் தொடங்கியுள்ளனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
தொழில்நுட்பக் கல்லூரிகளை வலுப்படுத்தி எமது இளம் சமுதாயத்தினரை அதனூடாக சிறந்த தொழிற்திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதனூடாக... [ மேலும் படிக்க ]

தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சம்பிரதாயபூர்வ சந்திப்பு!

Thursday, February 11th, 2021
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர். கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்!

Thursday, February 11th, 2021
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கலில் யுத்தப் பாதிப்பு பாதிப்பை ஏற்படுத்துகிறது- அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, February 11th, 2021
யுத்தத்தில் கிளிநொச்சி மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டமையால் பிறப்புச் சான்றிதழ்களைப் பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் – தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவிப்பு!

Thursday, February 11th, 2021
மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடரபில்... [ மேலும் படிக்க ]