Monthly Archives: February 2021

இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, February 13th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை.... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நியமனம்!

Saturday, February 13th, 2021
மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா... [ மேலும் படிக்க ]

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் 7 நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா!

Friday, February 12th, 2021
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சி ஒன்று 7 நாட்களுக்குள் தெரிவு செய்யாவிடத்து குறித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்தை நிரப்பும் அதிகாரத்தை தேசிய... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் சட்டங்களை மட்டும் குறிவைக்க முடியாது – நீதி அமைச்சர்!

Friday, February 12th, 2021
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி ஒரு சட்டம் அல்லது கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் அனைத்து... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட முடியாதிருப்பதே எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு!

Friday, February 12th, 2021
தமிழ் மக்களின் அரசியலில் இருந்து அகற்றப்பட முடியாத ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி இருப்பதே எமது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கு ஏற்பாடு – 2023 ஓகஸ்ட் முதல் மீண்டும் இயங்கும் என பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தின் பரந்தன் கெமிக்கல் கம்பனி லிட்டட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Friday, February 12th, 2021
காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காரைநகர் பனை அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி மோசடி விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் வேண்டுகோள்!

Friday, February 12th, 2021
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 11... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, February 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108... [ மேலும் படிக்க ]