Monthly Archives: February 2021

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலைமையில் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

Saturday, February 13th, 2021
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 5 தேசிய இணைப்புக்குழுக்கள் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, February 13th, 2021
கிராமியப் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட குழுக்களின் ஊடாக தீர்வுகளைப் பெற முடியாத தேசிய மட்டத்தில் தீர்க்கக்கூடிய அபிவிருத்திப் பிரச்சினைகளுக்காக விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!

Saturday, February 13th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!

Saturday, February 13th, 2021
நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!

Saturday, February 13th, 2021
நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

அதிகளவிலான அறுவடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021
நாட்டில் நாளொன்றில் அதிகளவிலான வயல்களில் அறுவடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும் சிங்கள மொழி கற்பிக்கப்படுவது அவசியமாகும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021
தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதிப்பு: சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம்... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே அவசியம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு!

Saturday, February 13th, 2021
அனைவரது கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதன் மூலம் வேலை செய்வதற்கான பெறுமதியான நேரம் விரயமாகிறது. விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே அவசியம்... [ மேலும் படிக்க ]

குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துறைசார் தரப்பினரிடம் நீர்வழங்கல் அமைச்சர் வலியுறுத்து!

Saturday, February 13th, 2021
நாட்டில் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]