Monthly Archives: February 2021

அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை போன்று என்னால் பணியாற்ற முடியாது – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Monday, February 15th, 2021
அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததன் பின்னர், அந்த அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தீவக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குகிறது இந்தியா!

Monday, February 15th, 2021
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டமொன்று இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது – ஈ.பி.டிபியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
வறுமையையும் கஷ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!

Sunday, February 14th, 2021
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் தொடர்பிலான சிக்கல் குறித்து கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
கிராமம் அழகானது. அது போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் ”என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மற்றொரு வரப்பிரசாதத்தை பெற்றுத்தந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்!

Sunday, February 14th, 2021
வறுமையின் பிடியில் முதலாவது இடத்தில் இருக்கும் எமது கிளிநொச்சி மாவட்டத்தின் மறுமலச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் – அமைச்சர் டக்ளஸின் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!

Sunday, February 14th, 2021
கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். இரணைதீவில் இன்று (14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்பணம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 17 ஆம் திகதி ஹெந்தல... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!

Sunday, February 14th, 2021
அதி நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் இழப்புக்களுக்கு நியாயம் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, February 13th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகளினால் வாழ்வாதார இழப்புத் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயத்தினைப் பெற்றுத் தருவதாக... [ மேலும் படிக்க ]