Monthly Archives: February 2021

உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!

Tuesday, February 9th, 2021
 உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சிலோன் டீ யை சீனாவில் விற்பனை செய்ய இலங்கை – சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, February 9th, 2021
இலங்கையின் சிலோன் டீ நாமத்தில் உற்பத்தி செய்யப்படும் தூய்மையான தேயிலையை, சீனாவில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தமொன்றை இலங்கை தேயிலை சபை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பில் சீனாவின்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் – பிரதி பொது மக்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, February 9th, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என தெரிவித்துள்ள பிரதி பொது மக்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!

Tuesday, February 9th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை... [ மேலும் படிக்க ]

பாற்பண்ணையாளர்களின் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை!

Tuesday, February 9th, 2021
பாற்பண்ணையாளர்களுக்காக பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். நிதியமைச்சில்... [ மேலும் படிக்க ]

கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, February 9th, 2021
கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கட்டைக்காடு,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுயாதீனதன்மை ஜெனிவாவில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்படாது – பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, February 8th, 2021
எத்தகைய நெருக்கடிநிலை ஏற்பட்டாலும் ஜெனிவாவில் நாட்டின் இறைமையும் சுயாதீனத் தன்மையை விட்டுக் கொடுக்கப்படமாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.. இதன்போது அவர்... [ மேலும் படிக்க ]

யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு கடல் பரப்பில் இருந்துவந்த கட்டுப்பாடுகளே இந்திய ரோலர் தொழிலாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது- அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, February 8th, 2021
நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, இலங்கை கடற்றொழிலாளர்களினால் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தமையினாலும் கடற்படையின் முழுக் கவனமும்... [ மேலும் படிக்க ]

சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் – அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, February 8th, 2021
சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும். அதற்கான இலக்கைடைய ஒற்றுமையுடன் பயணிப்பதே சிறந்தது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விரைவில் விசேட பாதுகாப்பு விதிமுறை அமைக்கப்படும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உறுதி!

Monday, February 8th, 2021
இலங்கையில் திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]