காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை – பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021

பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து தீவிர அவதானத்துடன் இருப்பதாக பிரதிக் பொலிஸ்மா  அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: