Monthly Archives: February 2021

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் – துணைவேந்தருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை!

Friday, February 19th, 2021
இம்முறை நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி மோசடிவிவகாரம் – இரண்டு நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!

Friday, February 19th, 2021
மத்திய வங்கி பினைமுறி மோசடி குறித்து விசாரணை செய்ய இரு நீதிமன்ற தீர்ப்பாயத்தை அமைக்க பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுத்துள்ளார். முன்பதாக சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2016 மார்ச்... [ மேலும் படிக்க ]

இருவேறு இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் சமல் ராஜபக்ஷ!

Friday, February 19th, 2021
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்நாட்டலுவல்கள் இராஜங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாபதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு,... [ மேலும் படிக்க ]

புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் சேதமாக்கப்படுவது கவலையளிக்கிறது – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்!

Friday, February 19th, 2021
நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள், புதையல் தோண்டுபவர்களினாலோ அல்லது வேறு நபர்களினாலோ சேதமாக்கப்படுவதாக தொல்பொருள்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் 70% இனால் குறைவடைந்துள்ளது – தேசிய டெங்கு தடுப்பு பிரிவு!

Friday, February 19th, 2021
ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் குறைவடைந்து காணப்பட்டதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்!

Friday, February 19th, 2021
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியமைக்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Friday, February 19th, 2021
கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்திற்கு தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியதற்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, February 19th, 2021
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார்! பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, February 18th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனினும் இந்த... [ மேலும் படிக்க ]

நீதியரசர் விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு!

Thursday, February 18th, 2021
தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை... [ மேலும் படிக்க ]