Monthly Archives: February 2021

ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்த நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுஅறிவிப்பு!

Thursday, February 18th, 2021
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் பேருந்தில் ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்த நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தேசிய... [ மேலும் படிக்க ]

சேவையை நாடிவரும் மக்களுக்கு வீண் சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் – அதிகாரிகளிடம் யாழ் மாநகர முதல்வர் வலியுறுத்து!

Thursday, February 18th, 2021
தரப்பட்ட ஒரு வேலையை செய்து முடிக்காமல் அதற்கான காரணத்தை மற்றவர்கள் மேல் தட்டிவிடுகின்ற சாதாரண பணியாளர்களாக இல்லாமல் தந்த பொறுப்பினை செய்து முடிக்கின்ற ஆளுமை மிக்க பணியாளர்களாக... [ மேலும் படிக்க ]

இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது – இந்தியத் தூதரகம் அறிவிப்பு!

Thursday, February 18th, 2021
இந்தியாவும் இலங்கையும் இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, February 18th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  இதற்காக... [ மேலும் படிக்க ]

ஐக்கிய இராச்சியத்திலிருந்தான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு!

Thursday, February 18th, 2021
ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத்தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, February 18th, 2021
சுற்றுலாதுறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை வெற்றிகொண்டு இந்த தொழிற்துறையின் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து மேலும் 762 பயணிகள் நாடு திரும்பினர்!

Thursday, February 18th, 2021
வெளிநாடுகளில் இருந்து மேலும் 762 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 18 விமானங்களின் மூலமாக  அவர்கள் நாட்டை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Thursday, February 18th, 2021
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாரியளவான பண்ணைகளை உருவாக்க 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாள்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் பல நாடுகள் ஆதரவு கிடைக்கும் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை!

Thursday, February 18th, 2021
ஐ.நா. தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்க காத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Wednesday, February 17th, 2021
வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் தற்பேர்து கிடைத்துள்ளமை, தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]