Monthly Archives: February 2021

அழிவடையும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ள இலங்கைக்கே உரித்தான உயிரினங்கள் – பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் மஹிந்த அமரவு அறிவுறுத்து!

Wednesday, February 17th, 2021
இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் அழிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய அழிவடைந்த சுமார் 35... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Wednesday, February 17th, 2021
கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று முற்பகல் திறந்து... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையம் அங்குரார்ப்பணம்!

Wednesday, February 17th, 2021
அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் குதங்கள் விரைவில் இலங்கை வசமாகும் – அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு!

Wednesday, February 17th, 2021
திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை நாட்டுக்கே திருப்பிப் பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, February 17th, 2021
உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கையும் வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அத்துதுடன் நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக... [ மேலும் படிக்க ]

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரியாவின் என்கோச்சி ஒகோன்ஜோ இவெலா!

Wednesday, February 17th, 2021
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நைஜீரியாவில் இரண்டு முறை முன்னாள் நிதியமைச்சராக இருந்த என்கோச்சி ஒகோன்ஜோ-இவெலா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உலக வர்த்தக... [ மேலும் படிக்க ]

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல்: விசாரணைக்கு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும்: சபாநாயகர் நான்சி பெலோசி!

Wednesday, February 17th, 2021
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம்... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, February 17th, 2021
கடற்றொழில் அமைச்சின் அங்கமான நாரா எனப்படும் தேசிய நீர்யில் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் தினேஷ் வலியுறுத்து

Wednesday, February 17th, 2021
சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினாயுள்ளார். வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, February 17th, 2021
கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]